
அன்பான நெல் விவசாயிகளே,
நீங்கள் அனைவரும் இந்தியாவை 2-வது மிகப்பெரிய நெல் உற்பத்தி நாடாக ஆக்கி, இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறீர்கள். நெல் சாகுபடிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் பற்பல சவால்கள் ஏற்படுகின்றன. அவற்றிலே ஒன்றுதான் நெற்பயிரின் ஏற்படும் இலையுறைக் கருகல் நோய். இந்த நோய் நெற்பயிரின் வளர்ச்சியைப் பாதித்து, பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பயிர்ப்பாதுகாப்பு ரசாயனப் பொருட்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமான சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிட் ( SCIL) அதிநவீனமான புத்தாக்கத் தயாரிப்புக்களை விவசாயிகளுக்கு வழங்கிட கடுமையாக முயன்று வருகிறது.
இந்த வரிசையில் SCIL நிறுவனம் புதிய தலைமுறை பூஞ்சாணக்கொல்லி மருந்தை தயாரித்துள்ளது. இண்டிஃபிலின் சக்தியளிக்கும் எக்ஸ்காலியா மேக்ஸ்®, முதல் தடவையாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
எக்ஸ்காலியா மேக்ஸ்®, முதல் தடவையாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
எக்ஸ்காலியா மேக்ஸ்®
சக்தி அளிப்பது இண்டிஃபிலின்™
எதிர்காலம் இங்கே ஆரம்பம்
இண்டிஃபிலின்™ சக்தியளிக்கும் எக்ஸ்காலியா மேக்ஸ்®, ஒரு ஜப்பானியப் புத்தாக்கத் தயாரிப்பாகும். இது தனது ஆற்றலை பிரேஸில், ஆர்ஜெண்ட்டினா ஆகிய நாடுகளில் நிரூபித்துள்ளது. அறிமுகமாகியுள்ளது.
இப்போது அறிவியல் இந்தியாவில் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜப்பானியத் தொழில்நுட்பம் மிகவும் பெயரும் புகழும் பெற்றுள்ளது. நன்கு நிரூபிக்கப்பட்ட நம்பகமான பாரம்பரியம் மிக்க ஜப்பானியத் தொழில்நுட்பம் கொண்டு வருகிறது எக்ஸ்காலியா மேக்ஸ்®
எக்ஸ்காலியா மேக்ஸ்® - ஏன்?
- நீர் வலுவான தூர்கள்.
- சிறந்த பச்சையமூட்டும் தன்மை.
- இலையுறைக் கருகலின் மேம்பட்ட கட்டுப்பாடு.

சிறப்பம்சங்கள்

இரட்டை மூலப்பொருட்களின் இணைந்த செயல்பாடு
இரண்டு வீரியமான மூலப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டு, நோய்களைக் கட்டுப்படுத்திட அற்புதமான வழிவகுக்கிறது.

இருவழிகளில் செயல்பாடு
எக்ஸ்காலியா மேக்ஸ் செயல்படும் விதம் 1. பூஞ்சை சுவாசம் தடைபடுகிறது, 2. பூஞ்சை செல் படலம் பாதிக்கப்படுகிறது.

உள்பரவியும், டிரான்ஸ்லேமினர் முறையிலும் ஊடுருவுகிறது
எக்ஸ்காலியா மேக்ஸ்® டிரான்ஸ்லேமினர் முறையில் ஊடுருவி இலைகளின் மேல் மற்றும் கீழ் பரப்புக்களைப் பாதுகாக்கிறது. மேலும், ஊடுருவிப் பாய்வதின் மூலம் தனது ஸைலம் மொபைல் தன்மை மூலமாக இலை முழுவதையும் பாதுகாக்கிறது.

உடனுக்குடன் உள்ளிழுக்கப்படுகிறது
எக்ஸ்காலியா மேக்ஸ்® தெளிக்கப்பட்ட 2 மணி நேரத்திற்குள் பயிர் முழுவதும் ஊடுருவிப் பரவுகிறது.
எக்ஸ்காலியா மேக்ஸ் 3 விதிமுறைகள்

1 விதிமுறை
இலையுறைக் கருகல்

2 விதிமுறை
நோயின் ஆரம்ப நிலையில் தெளிக்கவும்

3 விதிமுறை
அளவு: ஏக்கருக்கு 200 மிலி
எக்ஸ்காலியா மேக்ஸ்® பயன்கள்

நீர் வலுவான தூர்கள்.

சிறந்த பச்சையமூட்டும் தன்மை.

இலையுறைக் கருகலின் மேம்பட்ட கட்டுப்பாடு.
எக்ஸ்காலியா மேக்ஸ்® வை இறைக்கும் காலம் மற்றும் அளவு
பயிர்: நெல்
ஏக்கர் ஒன்றுக்கு அளவு: 200 மிலி
நோய்: இலையுறைக் கருகல்
தெளிக்கும் நேரம்:
1வது: 41-50 நாள் - பூட்டிங், 2வது: 51-60 நாள் - கதிர் வெளிவரும் பருவம்

எக்ஸ்காலியா மேக்ஸ்® | சக்தி அளிப்பது இண்டிஃபிலின்™
நீங்கள் எக்ஸ்காலியா மேக்ஸ்® பயன்படுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள் எக்ஸ்காலியா மேக்ஸ்® வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
எக்ஸ்காலியா மேக்ஸ்® மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*
Safety Tips: