
களைகள் இயற்கையாகவே பயிர்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு வேகமாக வளரக்கூடியவை. இதனால் நெற்பயிர்களுக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது. வெளிச்சம், இடம், ஊட்டச்சத்து, மற்றும் ஈரப்பதத்தைப் பெறுவதற்காக பயிர்களுடன் களைகள் போட்டி போடுகின்றன. இதனால் நெற்பயிர்களின் வளர்ச்சியும், விளைச்சலும், பாதிக்கப்படுகின்றன.
நடவு செய்யப்பட்ட முதல் 40 நாட்கள் நெல்லுக்கும், களைகளுக்கும் இடையிலான போட்டியில் மிகவும் முக்கியமானவை.
சுமிட்டோமோ கெமிக்கல் இந்தியா லிட். அறிமுகப்படுத்துகிறது
லென்டிகோ™
இனி வயலில் ஆட்சி நெற்பயிர்கள் மட்டுமே
லென்டிகோ™ ஒரு புதிய தலைமுறை களைக்கொல்லி மருந்து. இது களைகளை முளைப்பதற்கு முன்பே இருவழிகளில் கட்டுப்படுத்துகிறது. லென்டிகோ™ பலவகையான களைகளை திறம்படக் கட்டுப்படுத்துகிறது.
லென்டிகோ™ உதவியுடன் உங்கள் நெற்பயிருக்கு துடக்கத்திலிருந்தே களை இல்லா சூழலையும், ஆரோக்கியமான பயிர் வளர்ச்சியையும், அதன்மூலம் அதிக விளைச்சலையும் உறுதிசெய்யிங்கள்
லென்டிகோ™ ஏன்?
- ஜப்பானின் சுமிட்டோமோ கெமிக்கல் நிறுவனம் வழங்கும் புதுமையான ஆராய்ச்சி மூலம் தயாரிக்கப்பட்ட களைக்கொல்லி.
- பலவகையான நெற்பயிர்க் களைகளை பலவகைகளில் கட்டுப்படுத்துகிறது.
- கையாள்வதும், பயன்படுத்துவதும் சுலபம்.
- சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாமல் பாதுகாப்பான சூழலை நிலைக்கச்செய்ய உதவுகிறது.
- களைகள் முளைப்பதற்கு முன் கட்டுப்படுத்தும் ஒரு புதிய தலைமுறை நெல் களைக்கொல்லி.
- அனைத்துவிதமான களைகளையும் கட்டுப்படுத்துகிறது.
- ஒரு முறை பயன்படுத்தினால் நீண்டகாலத்திற்கு பலன் நீடிக்கிறது.
- பயிர்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பானது.

சிறப்பு அம்சங்களும், பயன்களும்

பலவகைக் களைகளைக் கட்டுப்படுத்துகிறது
நெற்பயிரில் புற்கள், கோரை வகைகள் மற்றும் அகன்ற இலைக் களைகளுக்கு எதிராக அற்புதமாகச் செயல்படுகிறது.

நீண்டகாலத்திற்குக் கட்டுப்படுத்துகிறது
லென்டிகோ™ மருந்தை ஒரு முறை பயன்படுத்தினால் களைகளில் இருந்து நீண்டகாலத்திற்கு கட்டுப்பாடு தருகிறது.

பயன்படுத்துவது எளிது
இது குருணை வடிவில் இருப்பதால், மணல் அல்லது ரசாயன உரத்தில் கலந்து தூவலாம்.

இருவழியில் செயல்படுகிறது
உன்னதமான களைக் கட்டுப்பாடு & களைகளின் எதிர்ப்பாற்றலை சிறப்பாக சமாளிக்கிறது.

பயிர்களுக்கு பாதுகாப்பானது
ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, நெற்பயிருக்கு எவ்வித தாவர நச்சும் ஏற்படுதுவதில்லை.

சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானது
லென்டிகோ™ சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஒப்புநோக்கில் பாதுகாப்பானது.
லென்டிகோ™ பயன்படுத்தப்பட்ட வயலில் ஏற்படும் பலன்

10 நாட்கள் நடவுக்குப் பின்

15 நாட்கள் நடவுக்குப் பின்

20 நாட்கள் நடவுக்குப் பின்

புதிதாக களை எதுவும் முளைக்கவில்லை
லென்டிகோ™ வை இறைக்கும் காலம் மற்றும் அளவு
பயன்படுத்தும் காலம்: நடவு செய்த 3 நாட்களுக்குள்.
அளவு: ஏக்கர் ஒன்றுக்கு 3 கிலோ களைகள் முளைப்பதற்க்கு முன் ஒரு முறை பயன்படுத்தவும்.
பயன்படுத்தும் முறை: 3 கிலோ லென்டிகோ™ மருந்தை மணலுடன் கலந்து தூவவும், 1-2 அங்குல ஆழத்திற்கு தண்ணீரைத் தேக்கிவைப்பது நல்லது & தூவிய பிறகு 3 முதல் 4 நாட்களுக்கு தண்ணீரைத் தொடர்ந்து தேக்கிவைக்கவும்.

பயன்படுத்தும் காலம்:
நடவு செய்த 3 நாட்களுக்குள்.
அளவு:
ஏக்கர் ஒன்றுக்கு 3 கிலோ
களைகள் முளைப்பதற்க்கு முன்
ஒரு முறை பயன்படுத்தவும்.
பயன்படுத்தும் முறை:
3 கிலோ லென்டிகோ™ மருந்தை மணலுடன்
கலந்து தூவவும், 1-2 அங்குல ஆழத்திற்கு
தண்ணீரைத் தேக்கிவைப்பது நல்லது & தூவிய
பிறகு 3 முதல் 4 நாட்களுக்கு தண்ணீரைத்
தொடர்ந்து தேக்கிவைக்கவும்.
லென்டிகோ™ - களைக்கொல்லி
நீங்கள் லென்டிகோ™ பயன்படுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள் லென்டிகோ™ வாங்க விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்க
லென்டிகோ™ மேலும் தகவல்களை அறிய விரும்பினால், உங்களுடைய போன் எண் மற்றும் மாவட்டத்தை எழுதுங்கள்*
பாதுகாப்பு ஆலோசனைகள்: